tag:blogger.com,1999:blog-4051001174087805216.post3065124631221800856..comments2023-06-05T04:30:01.954-07:00Comments on Arun's Blog: எங்க ஊரு பாட்டுக்காரன்!!!Lakshmihttp://www.blogger.com/profile/15925331914252093921noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4051001174087805216.post-9759901877729722292015-06-25T12:00:37.411-07:002015-06-25T12:00:37.411-07:00Arun Sowmy,
Glad to see that you understood much...Arun Sowmy, <br /><br />Glad to see that you understood much about the QUALITY of TAMIL COMICS sooner than later :-)<br /><br />Inasmuch as Editor Vijayan deserves kudos for introducing new Genres - the crappy quality of translation and shoddy printing will stand the test of time :-)<br /><br />As for Tamil Comics fans like those who have commented here ... they are quite like TASMAC fans :-) Awesome hero-worshippers :-) :-) <br /><br />Hope now you understand what Rafiq, me and some good intentioned members are trying to do at the blog - if not hint at improving translation quality any more (which is now hopeless) at least try to hint good stories :-)<br /><br />Comic LoverRaghavanhttps://www.blogger.com/profile/11419840811862274702noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051001174087805216.post-70397189562731606582015-03-10T22:39:14.657-07:002015-03-10T22:39:14.657-07:00செல்வம் அபிராமி,
என்னை பொருத்தவரையில் எனக்கு என்ன...செல்வம் அபிராமி,<br /><br />என்னை பொருத்தவரையில் எனக்கு என்ன தோன்றியதோ, அதையே நான் பதித்து வருகிறேன். என்னுடைய கருத்துக்களை யார் மீதும் திணிக்க வில்லை, யாரையுமே இங்கு வரச்சொல்லி விளம்பரம் கொடுத்து அழைக்கவில்லை. <br /><br />அப்படி இருக்க, இங்கே வந்து அவையடக்கம் இன்றி கருத்து சொன்னால் எப்படி என்னால் வாளாவிருக்க இயலும்? இந்த கிறுக்கனை பற்றி ஏற்கனவே பலர் சொல்லக்கேள்விப்பட்டு இருக்கிறேன். இருந்தாலும் இங்கே அவர் சொன்ன கருத்துக்கு பதில் மட்டும்தானே அளித்து இருக்கிறேன்.<br /><br />என்னை பொருத்தவரையில் இந்த சமூகமும், மனிதர்களும் கண்ணாடியை போலவே. நீங்கள் எதை முன்நிறுத்துகிறீர்களோ, அதுவே பிரதிபலிக்கும். <br /><br />நிச்சயமாக நான் உணர்ச்சி வசப்பட்டு இதை எழுதவில்லை. நிதானமாகவே பதிவிடுகிறேன்.<br /><br />புரிதலுக்கு நன்றி. Lakshmihttps://www.blogger.com/profile/15925331914252093921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051001174087805216.post-75614876356718939772015-03-10T22:30:16.378-07:002015-03-10T22:30:16.378-07:00ஷல்லூம் ..அருமையான கவிதைகள் எழுதும் இனிய நண்பர் நீ...ஷல்லூம் ..அருமையான கவிதைகள் எழுதும் இனிய நண்பர் நீங்கள் ..மற்றவர்கள் ப்ளாக் -ல் எழுதும்போது உங்கள் அபிப்பிராயம்தனை மென்மையாக கூறலாமே ....அருண் காமிக்ஸ் பொறுத்தவரை ஒரு ப்ளாக்கர் என்பதை விட சக வாசிப்பாளர் என்ற கண்ணோட்டம்தனில் பார்க்கலாமே ..<br />விவாதம் செய்யலாம் ..மன கசப்பு தோன்றாதவாறு <br /><br />இது என் வேண்டுகோள் ....<br /><br />அருண் ..நீங்கள் விஷய ஞானம் நிறைய உள்ளவர் <br />வார்த்தை உபயோகத்தில் உணர்ச்சி வசப்படாது பதில் அளிக்க உங்களால் கண்டிப்பாக முடியும் ..<br /><br />உங்களுக்கும் இது எனது வேண்டுகோள் ..<br /><br />Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051001174087805216.post-88876706866584489382015-03-10T22:12:06.651-07:002015-03-10T22:12:06.651-07:00கிறுக்கன்,
ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. அதற்க...கிறுக்கன்,<br /><br />ஆங்கிலத்தில் ஒரு வார்த்தை உண்டு. அதற்கு பெயர் projection Imaging. இதற்கு என்ன விளக்கம் என்றால், தான் எப்படிப்பட்ட எண்ணங்களை கொண்டு இருக்கிறோமோ, அதையே கண்ணாடியாக கொண்டு சமூகத்தை பார்ப்பது. (தமிழில் காமாலை கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்று சொல்வதில்லையா, அப்படி).<br /><br />உங்களுக்கு ஒரு உதாரணம் சொல்லி விளக்குகிறேன். ஆண்மையற்ற ஒருவனுக்கு, பார்ப்பவர்கள் எல்லாமே அவனைப்போலவே ஆண்மையற்றவர்களாகவே தெரிவார்கள். ஏனென்றால் அவன் சமூகத்தை, தன்னை பற்றிய கண்ணாடி அணிந்தே பார்க்கிறான்.<br /><br />ஆகவே, இங்கு ”உங்கள்” வாசனை வீசுவதாக உங்களுக்கு தோன்றினால் அதில் எனக்கு வியப்பேதும் இல்லையே?Lakshmihttps://www.blogger.com/profile/15925331914252093921noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051001174087805216.post-296104838628533352015-03-10T18:48:50.720-07:002015-03-10T18:48:50.720-07:00Dear arun
Blog. எனும் ஆங்கில சொல்லிற்கு...Dear arun<br /><br />Blog. எனும் ஆங்கில சொல்லிற்கு <br /> தமிழில் "வலைப்பூ" என்று சொல்ல காரணம் நல் வாசனை வீச வேண்டும் என்பதற்கே ,<br />ஆனால் இங்கு" நரகல் " வாசம் வீசுவது ஏனோ.<br /><br /> கிறுக்கல் கிறுக்கன் (ஷல்லூம் ஃபெர்னாண்டஸ் )https://www.blogger.com/profile/07327913624498443277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051001174087805216.post-8393975244360365812015-03-10T08:32:13.819-07:002015-03-10T08:32:13.819-07:00அருண் ! உங்கள் எழுத்தில் உள்நோக்கம் ஏதும் இல்லை எ...அருண் ! உங்கள் எழுத்தில் உள்நோக்கம் ஏதும் இல்லை என மனப்பூர்வமாக நம்புகிறேன் ..<br /><br />மொழி பெயர்ப்பு சற்று சிரமமான பணி ..ஒவ்வொரு மொழிக்கும் சிறப்பம்சங்கள் இருக்கலாம் ..<br />தவிர பிராந்திய மொழி வாசகர்களுக்கு ஏற்றவாறு சற்று கூட குறைய இருப்பதில் என்ன கெட்டு விட போகிறது ...<br />இது நீங்கள் பௌன்ஸர் பேனல் போட்ட போதே எழுத நினைத்தது ..Selvam abiramihttps://www.blogger.com/profile/09599600149203643919noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051001174087805216.post-40834197635396241322015-03-10T06:41:37.933-07:002015-03-10T06:41:37.933-07:00
மொழி பெயர்ப்புனா ஆங்கிலத்துல இருக்கத அப்படியே தமி...<br />மொழி பெயர்ப்புனா ஆங்கிலத்துல இருக்கத அப்படியே தமிழுக்கு தருவதல்ல தமிழுக்கு ஏற்றவாறு மாற்றி தருவதே.இது கொஞ்சம் கஷ்டமான பனி கூட.ஏனெனில் ஓவரா மாத்துனா மூலத்தின் சுவை குன்றிவிடும்.ஆங்கிலத்தை அப்படியே தமிழுக்கு மாற்றினால் படிப்பவனுக்கு பைத்தியம் பிடித்து விடும்..!Kavind Jeevahttps://www.blogger.com/profile/04112743692586003648noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4051001174087805216.post-30277295998920343642015-03-10T06:13:12.374-07:002015-03-10T06:13:12.374-07:00அருண் அவர்களுக்கு,
வணக்கம். உங்களது சமீப பதிவுகளை...அருண் அவர்களுக்கு,<br /><br />வணக்கம். உங்களது சமீப பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன். நாணயத்துக்கு மூன்று பக்கங்கள் என்பதை உணர்த்தும் வகையில் சமீப காலமாக நீங்கள் தொடர்ந்து உங்களது விமர்சனத்தை குறைகளை மட்டுமே சுட்டிக்காட்ட ஆரம்பித்து உள்ளது ஒரு வகையில் நல்லதே. <br /><br />ஆனால், இந்த நேரத்தில் நான் உங்களுக்கு ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். விமர்சனம் என்பது மிகவும் கூரான முனையைக்கொண்ட ஒரு ஆயுதம். ஒருமுறை அதனை நீங்கள் எடுத்துவிட்டால், அதன்பிறகு .....<br /><br />1. நீங்கள் மிகவும் கூர்மையாக கவனிக்கப்படுவீர்கள்.<br /><br />2. உங்களது தவறுகளுக்காக அனைவரும் காத்து இருப்பார்கள். ஒரு தவறு, ஒரே ஒரு தவறு செய்தாலும் கூட உங்களது அனைத்து பழைய விமர்சனங்களின் நேர்மையும் சந்தேகிக்கப்படும்.<br /><br />3. நட்பு வட்டத்தில் நிறைய மாறுதல்கள் நிகழும்.<br /><br />இனி இந்த பதிவுக்கு வருவோம்.<br /><br />முதல் விஷயம்: இந்த கதை இதுவரையில் ஆங்கிலத்தில் வரவில்லை. எனவே நீங்கள் இந்த கதையின் பக்கங்களை எடுத்து டச் செய்து, ஆங்கிலத்தில் டைப் செய்து இருக்கிறீர்கள் என்பதை மூன்றாவது கட்டத்தை பார்த்த உடனே அவதானிக்க முடிகிறது.<br /><br />இரண்டாவது விஷயம்: அப்படி இருக்க, நீங்களே வேறு மொழியில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்து இருப்பது உறுதியாகிறது.<br /><br />மூன்றாவது விஷயம்: எடிட்டரின் இத்தாலி - தமிழ் மொழி பெயர்ப்பு குறை கொண்டது என கூறும் நீங்கள் வெளியிட்டுள்ள இந்த பதிவில் உங்களது வேற்று மொழி - ஆங்கில மொழி பெயர்ப்பே தவறாக இருக்கிறதே?<br /><br />ஏனென்றால், இந்த பாடலை பற்றி கூகிளாண்டவரிடம் சிறிது உதவியை கேட்டு இருந்தால், அவர் இந்த பாடலை எழுதியது ரை கூடர் என்பதும், இந்த பாடல் வரிகள் மூன்றாவது பத்தியில் வரும் என்பதும் தெரிந்து இருக்கலாம். இதோ அந்த வரிகள்:<br /><br />The river flows on like a breath<br />In between our life and death<br />Tell me who's the next to cross the borderline<br /><br />இது நீங்கள் ”மொழி பெயர்த்த” வரிகள்<br />The river flows on like a breath<br />separating Our life & death<br />Tell me who will be the next to go beyond the border line<br /><br />நீங்கள் “கண்டுபிடித்ததைப்போலவே” நாங்களும் இதில் குற்றம் சொல்லலாம் அல்லவா?<br />முதல் வரி - இது புத்தகத்திலேயே இருந்தது, எனவே தவறேதும் இல்லை.<br /><br />இரண்டாவது வரியில் Seprating என்பதற்கும் In between என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.<br /><br />அதைப்போலவே மூன்றாவது வரியில் To go beyond என்பதற்கும் Cross என்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.<br /><br />கவனம், அருண். நமது So called எதிரிகள் என்ன ஆயுதம் ஏந்துகிறார்கள் என்பதை நாம் தான் முடிவு செய்யவேண்டும். <br /><br />பின் குறிப்பு: முழுமையான பாடல் வரிகளை படிக்க: <a href="http://www.lyricsfreak.com/r/ry+cooder/across+the+borderline_20120138.html" rel="nofollow"> பாடல் வரிகள் </a>King Viswahttps://www.blogger.com/profile/04648131417869292396noreply@blogger.com